Advertisement

விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 25-ம் தேதி முறப்பநாட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments