Advertisement

தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை: சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கபெருமாள் கோவில்: டிராஸ்போர்ட் நிறுவன தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜெய கோபால். இவரது மனைவி யமுனா பாய் (63). இவருக்கு சதிஷ், ரத்தீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கே. ஆர்.சி., என்ற டிராஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி அருகில் வீடு கட்டி தங்களின் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், யமுனாபாய் பாய் மட்டும் பழைய வீட்டில் தனியாக வசித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments