Advertisement

சென்னை | ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பல் கைது

சென்னை: எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, நெற்குன்றம், ஜெயராம் நகர் 1-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (43). இவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ம் தேதி இரவு, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பணம் ரூ.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் பாரிமுனையில் இருந்து கோயம்பேடு அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments