Advertisement

செங்கம் அருகே கார்-லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று காலை ஒரு கார் சென்றது. திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செங்கம்அடுத்த பக்கிரிபாளையம் காந்தி நகரில் வநதபோது, எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments