Advertisement

சனனயல ஆடட ஓடடநர படடபபகலல கல: 6 பர கத

சென்னை: சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(24). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு கிண்டி மடுவாங்கரை பகுதி வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வெட்ட முயன்றது. தினேஷ், தப்பி ஓடி வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒருகடைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பலில் 2 பேர் கடைக்குள் புகுந்து தினேஷை வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில், பயந்து வெளியே ஓடிவந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு கிண்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments