Advertisement

மததய அரச வல வஙகத தரவதக கற ர.57 லடசம மசட சயததக கமர இளஞர கத

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாற்றின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49). இவரைபுதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயன் பிரபு (39) என்பவர் அணுகி, மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

இதை நம்பிய ரசல்ராஜ், பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சி செல்லதுரை, திக்கணங்கோடு எபிரேம், தொழிக்கோடு அருண்குமார் ஆகியோரை, ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்துள்ளார். இவர்களிடம் இருந்து ரூ.57 லட்சத்தை ஜெயன் பிரபு பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments