Advertisement

டலலயல பயஙகரம: கடன பரசசனயல 2 பணகள சடடக கல

புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆயுதம் ஏந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து லலித் என்பவரது வீட்டின் கதவை தட்டி அதன் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து, கதவை திறந்து வெளியில் வந்த லலித் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில், சகோதரிகளான 30 வயதான பிங்கி மற்றும் 29 வயதான ஜோதி ஆகியோரின் மார்பிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து சரிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments