Advertisement

பொங்குபாளையம் விபத்து விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவுவது வதந்தி - திருப்பூர் எஸ்.பி. அலுவலகம் விளக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கு பாளையத்தில் வாகனத்தை இடித்த நபரிடம் தகராறில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் என நேற்று முன்தினம் வீடியோ வைரலாகிய நிலையில், அந்த வீடியோவில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபரின் விளக்கத்தை மாவட்ட காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் சாலையில், 3 நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சிறிய வாகன விபத்து தொடர்பாக, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு பரவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments