
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கிணறு வெட்ட உரிமம் இல்லாமல் ஜெலட்டின் குச்சி மற்றும் டெட்டனேட்டர் கொண்டு சென்ற தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று அதிகாலை ஆலங்காயம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments