Advertisement

சென்னை | போலி ஆவணம் மூலம் ரூ.1.5 கோடி நிலம் அபகரிப்பு: திரையரங்க உரிமையாளர் கைது

சென்னை: சமூகநலத் துறை​யில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற பெண் அதி​காரி​யின் ரூ.1.5 கோடி மதிப்​புடைய நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​த​தாக திரையரங்க உரிமை​யாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சமூகநலத் துறை​யில் இணை இயக்​குந​ராகப் பணி செய்து ஓய்வு பெற்​றவர் மேரி வர்க்​கீஸ் (65). கேரளாவை பூர்​வீக​மாகக் கொண்ட இவர் சென்னை மாதவரத்​தில் வசித்து வரு​கிறார். இவருக்கு கொளத்​தூரில் ரூ.1.5 கோடி மதிப்​புடைய நிலம் இருந்​தது. இதை சிலர் போலி ஆவணங்​கள் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​துள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments