Advertisement

செங்கம் அருகே விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திரு​வண்​ணா​மலை: செங்​கம் அருகே அரசுப் பேருந்​தும், பூ ஏற்​றிச் சென்ற வாக​ன​மும் நேருக்கு நேர் மோதி​ய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம்செங்​கம் அடுத்த மண்​மலை பகு​தி​யில் விவ​சா​யிகளிட​மிருந்து கொள்​முதல் செய்​யப்​பட்ட பூக்​களை, பெங்​களூரு பூ மார்க்​கெட்​டுக்கு தின​மும் வாக​னங்​களில் கொண்​டு​செல்​வது வழக்​கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments