
குன்னூரில் 1,500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் உடலை 4 நாட்களுக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவரது 2-வது மகன் முகமது அனாஸ். குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பகுதி நேரமாக வேலைக்கு சென்று வந்தார். இவர், கல்லூரி மாணவியை விரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments