Advertisement

கடலூர் முதுநகரில் காவலாளி அடித்துக் கொலை - 12 மணி நேரத்தில் கொலையாளி கைது

கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் மகன் சூர்யா (26). இவர் அதே பகுதியில் செயல் படாத பீர் தொழிற்சாலை ஒன்றில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் சூர்யா பணிக்குச் சென்றார். நள்ளிரவில் சூர்யா முகம் சிதைந்து ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து, கடலூர் முதுநகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments