
சென்னை: புழல் பகுதியில் பெண்கள் சிலர் குழந்தைகளை விற்பனை செய்ய முயல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. எனவே புழல் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் புழல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தங்கள் பகுதியில் பெண்கள் 3 பேர் இரண்டரை வயது குழந்தை ஒன்றை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை வைத்து விற்பனை செய்ய முயல்வதாக கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments