Advertisement

சென்னையில் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி குழந்தையை விற்க முயற்சி: 3 பெண்கள் கைது - 3 குழந்தைகளை மீட்ட போலீஸார்

சென்னை: புழல் பகு​தி​யில் பெண்​கள் சிலர் குழந்​தைகளை விற்​பனை செய்ய முயல்​வ​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​து. எனவே புழல் போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தினர்.

இந்​நிலை​யில் புழல் பகு​தி​யைச் சேர்ந்த கார்த்​திக் என்​பவர், தங்​கள் பகு​தி​யில் பெண்​கள் 3 பேர் இரண்​டரை வயது குழந்தை ஒன்றை ரூ.10 லட்​சம் முதல் ரூ.15 லட்​சம் வரை விலை வைத்து விற்​பனை செய்ய முயல்​வ​தாக கூறி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments