Advertisement

மீனவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்தக்குடி மாதவநாயர் காலனியை சேர்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (39). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு, திரேஸ்புரம் தொம்மையார் கோயில் தெருவை சேர்ந்த கிளாட்சன் மகன் கிசிங்கர் (33), சங்குகுளி காலனியை சேர்ந்த ரெஸ்லின் மகன் லிவிங்ஸ்டன் (24), ஜோக்கின்ஸ் மகன் மரிய ஜெர்மன் (25), வெற்றிவேல்புரம் சங்குகுளி காலனியை சேர்ந்த ரபேக் வேதா (25) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் திரேஸ்புரம் வலைபின்னும் கூடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments