Advertisement

ஒன்றரை ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தங்கை கணவரை கொலை செய்த மைத்துனர்கள் 3 பேர் கைது

சென்னை: ​காதல் மனை​வி​யுடன் வாழாமல் ஒன்​றரை ஆண்​டாக பிரிந்து வாழ்ந்து வந்த இளைஞர் கொலை செய்​யப்​பட்​டார். இக்​கொலை தொடர்​பாக மனை​வி​யின் சகோ​தரர்​கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை மேற்கு மாம்​பலம், எல்​ஐஜி பிளாட்ஸ் பகு​தி​யில் வசித்து வந்​தவர் கலை​யரசன் (23).

கூரியர் நிறு​வனம் ஒன்​றில் டெலிவரி செய்​யும் வேலை செய்து வந்​தார். இவர் கடந்த 15-ம் தேதி அதி​காலை அசோக் நகர்,35-வது தெரு​வில் நின்​றிருந்​தார்.அப்​போது, அங்கு இருசக்கர வாக​னத்​தில் வந்த இரு​வர் கலை​யரசனை சரமாரி​யாக வெட்​டி​விட்டு தப்​பினர். படுகாயங்களுடன் ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனையில் சேர்க்கப்பட்ட கலையரசன் நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments