Advertisement

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு: பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உடல்கள் மீட்பு

​சாத்​தான்​குளம் அருகே கிணற்​றுக்​குள் கார் பாய்ந்து விபத்​துக்​குள்​ளான​தில் குழந்தை உட்பட 5 பேர் தண்​ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளம் அரு​கே​யுள்ள வெள்​ளாளன்​விளை​யில் தூய பரிசுத்த ஆலய பிர​திஷ்டை விழா நடை​பெற உள்​ளது. இதற்​காக, கோயம்​புத்​தூரில் இருந்து சைனி கிரு​பாகரன் உள்​ளிட்ட 8 பேர் நேற்று காலை ஆம்னி காரில் புறப்​பட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments