Advertisement

சென்னை | பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படும் வகை​யில் பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் கைது

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போட்டிக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் பைக் மற்றும் கார் ரேஸில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments