Advertisement

இபிஎஸ் குறித்த அவதூறு கருத்து: யூடியூபர் ஸ்ரீவித்யா ஆஜராக சைதை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி குறித்தும், பாஜக தலைவர்கள் மற்றும் பிராமணர்கள் குறித்தும் யூடியூப் சேனல்கள் மூலம் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக யூடியூபர் ஸ்ரீவித்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments