Advertisement

சென்னை | மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை: தனியார் நிறுவன உரிமையாளர் கூட்டாளியுடன் கைது

சென்னை: சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​களை போலீ​ஸார் அடுத்​தடுத்து கைது செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், மதுர​வாயல் போலீ​ஸார் வானகரம் பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்பு அருகே கண்​காணித்​தனர்.

அப்​போது, அங்கு மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப்​பொருளை வைத்​திருந்த புழல் கிஷோர்​கு​மார் (23), அதே பகுதி மணி​கண்​டன் என்ற மணி (36) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். அவர்​கள் கொடுத்த தகவலின்​படி வானகரத்​தைச் சேர்ந்த பாசில் உல்லா (36) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments