
சென்னை: சென்னையில் கார் பைனான்சியரை கடத்திய வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சாலிகிராமத்தில் வசிக்கும் துரை ரகுபதி, கார்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தன்னிடம் மாருதி கம்பெனி கார் அடமானத்துக்கு இருப்பதாக முகநூல் மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த குன்றத்தூரை சேர்ந்த கவுதம் என்பவர், துரை ரகுபதியை தொடர்புகொண்டு காரை தான் வாங்கிக் கொள்வதாகவும், கோயம்பேடு பகுதிக்கு காருடன் வரும்படியும் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments