Advertisement

நகை கொள்ளை வழக்கில் திருப்பம்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு

திண்டுக்கல்: வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது உயர் நீதிமன்ற உத்தரவி்ன் பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சிலுவத்தூர் சாலை பகுதியை சேர்ந்த கருப்பையா மனைவி விஜயலட்சுமி (60). இவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments