
பொத்தேரி: போதைப்பொருள் விவாகரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மன உளைச்சலில் பொத்தேரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களுக்கிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில் (20), இவர் சென்னை அடுத்த பொத்தேரியில் அப்போட் வேல்யூ என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments