
சென்னை: வேலை செய்த கடையிலேயே பணத் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அம்ரித் குமார் ஜெயின் (38). இவர் சிந்தாதிரிப்பேட்டை, சுங்குவார் அக்ரகாரம் தெருவில் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 15 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல் கடை பூட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments