Advertisement

இரு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து 5 பெண்கள் தற்கொலை

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கும்பகோணம் பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(42). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ஆர்த்தி(40), தனியார் வங்கியில் பணிபுரிந்துவந்தார். இவர்களது மகள்கள் ஆருத்ரா(11), சுபத்ரா(7).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments