Advertisement

வல்லநாடு அருகே சாலை விபத்து: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 பேர் ஆன்மிகச் சுற்றுலா ரயில் மூலம் ராமேசுவரம் வந்தனர். பின்னர் அங்கிருந்து டூரிஸ்ட் வேனில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி புறப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments