Advertisement

கர்னி சேனா தலைவர் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது

சண்டிகர்: கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜபுத்திர கர்னி சேனா அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக சுக்தேவ் சிங்கோகமெடி இருந்தார். கடந்த 5-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் சென்றனர். அவர்களுடன் சுக்தேவ் பேசிக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments