
கோவை: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.2.47 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில், வந்திறங்கிய 3 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments