Advertisement

தருமபுரி | சிட் பண்ட் நிறுவனம் மூலம் ரூ.80 கோடி மோசடி: உரிமையாளர்கள் இருவர் கைது

தருமபுரி: தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிட் பண்ட் நிறுவனம் நடத்தி ரூ.80 கோடி வரை மோசடி செய்த நிறுவன உரிமையாளர்களை நேற்று (ஜூன் 8-ம் தேதி) பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பூனையானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் மகன்கள் ஜெகன்(39), அருண் ராஜா(37). இவர்கள் இருவரும் பர்பெக்ட் விஷன் பிரவேட் லிமிடெட் என்கிற சிட் பண்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதன் தலைமை அலுவலகம் தருமபுரி-பென்னாகரம் சாலையும், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையும் குறுக்கிடும் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments