Advertisement

தரவளளர | ர.20000 லஞசம வஙகய வழககல மரநத கடடபபடட உதவ இயககநர மணடம கத

திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவருடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்டிரி பியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனை ஏஜென்சியை நடத்தி வந்துள்ளார்.

இது தவிர, அவரது நண்பர் சுதர்சன் தனியாக ராம்சன் மெடிக்கல் டிஸ்டிரிபியூட்டர்ஸ் என்ற மருந்து ஏஜென்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சுதர்சன் கடந்த 2014-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மேற்கண்ட 2 மருந்து ஏஜென்சிகளின் உரிமத்தின் பெயர்களை சுதர்சனின் மனைவி அனுராதாவின் பெயரில் மாற்றம் செய்ய அசோக் முயற்சி மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments