
நவி மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கொலபாவில் உள்ள வங்கியொன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34-வயதான நபரிடம் வாட்ஸ்அப் மூலம் 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.
அப்போது, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த கும்பல் வங்கி மேலாளரிடமிருந்து ரூ.10லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments