
சென்னை: சென்னை காவல் துறையில் புனித தோமையர்மலை மோட்டார் வாகனப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக (சிறப்பு எஸ்ஐ) பணிபுரிந்தவர் ஆண்ரூஸ் கால்டுவெல். இவர் 2021-ம் ஆண்டில் பெண் ஒருவரிடம், தான் உயர் போலீஸ் அதிகாரியாக உள்ளதாகவும், அந்த பெண்ணின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த பெண்ணிடம் பழகியுள்ளார்.
மேலும், தனியாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், ஆண்ரூஸ் கால்டுவெல் திருமணத்துக்கு மறுத்ததோடு, அப்பெண்ணை நிராகரித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments