Advertisement

ராமநாதபுரம் பாஜக தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் வழக்கறிஞர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் ஏப்.16-தேதி தனது வீட்டில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, பைக்கில் ஆயுதங்களுடன் வந்த இருவரை அவரது வீட்டிலிருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அரிவாளால் வெட்டியதில் தரணி முருகேசனிடம் பணியாற்றும் ஊழியர் கணேசன் காயமடைந்தார்.

பின்னர் ஆயுதங்களுடன் வந்த சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன்(34), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்(34) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கூலிப்படையினரான இவர்கள் தரணி முருகேசனை கொலை செய்ய வந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments