Advertisement

சென்னை | நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை: 4 பேரை கைது செய்தது தனிப்படை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய்என்ற பம்பு அஜய் (23). போலீஸாரின் ரவுடி பட்டியலில் இருந்தஇவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட சுமார் 15 குற்றவழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுபுதுவண்ணாரப்பேட்டை சுனாமிகுடியிருப்பு பகுதியில், நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments