Advertisement

தொழிலில் நஷ்டம்: திருபுவனம் திமுக கிளைச் செயலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருபுவனம்: தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் திமுக கிளைச் செயலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாலா (என்கிற) பாலசுப்பிரமணியன் (44). திருவோணம் பேரூர் திமுக கிளை செயலாளர் உள்ள இவருக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments