Advertisement

இளைஞரை கொன்ற பெண் உட்பட 3 பேர் கைது - கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்ட சடலம் இன்று தோண்டி எடுப்பு

நங்கநல்லூர்: பழவந்தாங்கல் பகுதியில் மாயமான தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ததாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உடலை கோவளம் கடற்கரை பகுதியில் புதைத்ததாக அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து இன்று சடலத்தை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் சென்னை நங்கநல்லூரில் உள்ள தனது சகோதரி ஜெயகிருபா வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments