
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே செக்காரக்குடியை சேர்ந்த சோலையப்பன்(22) என்பவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார். அந்த மாணவிக்கு 18 வயது நிரம்பியதும் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பேசி முடித்துள்ளதாக சோலையப்பனுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, பள்ளியில் இருந்து சக மாணவிகளுடன் அந்த மாணவி வந்தபோது, எதிரே சோலையப்பன் போதையில் கையில் அரிவாளுடன் வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments