Advertisement

கோவை தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு

கோவை: கோவை குமுதம் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை விளாங்குறிச்சி சாலை சேரன்மாநகர் அருகேயுள்ள குமுதம் நகரில் வசிப்பவர் மாயகண்ணன்(57). தொழிலதிபர். இவரது மனைவி செல்வ நாயகி (53). இருவரும் கடந்த 3-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தொண்டாமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். 10-ம் தேதி அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் போனில் அழைத்து வீட்டின் ஜன்னல், கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments