
பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில், பழவேற்காடு பகுதியை சேர்ந்த 12 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments