Advertisement

சென்னை | குடும்ப சொத்து, ரூ.5 லட்சம் கடன் பிரச்சினை: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது

சென்னை: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது உடன் பிறந்தசகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப சொத்து மற்றும் ரூ.5 லட்சம் கடனுக்காக கொலை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவராக இருந்தவர் மருத்துவர் டி.மஸ்தான் (66). திமுகவில் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளராகவும் இருந்தார். சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments