Advertisement

ஓடிபி எண்ணை பெற்று ஆன்லைனில் ரூ.3.30 லட்சம் மோசடி: ஹரியாணாவில் 2 பேர் கைது

சென்னை: மின்கட்டண பாக்கி, பான் அட்டை புதுப்பிப்பது என ஏமாற்றி, ஓடிபி எண்ணை பெற்று, வங்கி கணக்கில் இருந்து ரூ.3.30 லட்சம் மோசடி செய்த ஹரியாணாவை சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (62). மின்கட்டணம் செலுத்தவில்லை எனஇவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க ஓர் எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அதில் கூறப்பட் டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments