
பூந்தமல்லி: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ரூ.28.51 லட்சம் கையாடல் செய்த ஊழியர்கள் இருவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பூந்தமல்லி ஜே.எம்.1 நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சென்னை- வளசரவாக்கம் அலுவலகத்தில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மின் கணக்கீட்டுஆய்வாளராக கணபதி, மின் கணக்கீட்டாளராக சிவபிரகாசம், வருவாய் மேற்பார்வையாளராக சாகுல் ஹமீது ஆகிய 3 பேர் பணிபுரிந்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments