Advertisement

திமுக பெண் கவுன்சிலரிடம் நகை பறித்தவர் கைது

சென்னை: திமுக பெண் கவுன்சிலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க வழிப்பறி செய்யும்போது ரெயின்கோட் அணிந்து சென்று கைவரிசை காட்டியது தெரியவந்தது.

சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி. இவர் கடந்த 10-ம் தேதி போர்நினைவுச் சின்னம் அருகேநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ரெயின் கோட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரஸ்வதியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments