Advertisement

சென்னை | போலீஸ் எனக் கூறி பொறியாளரிடம் வழிப்பறி

சென்னை: அண்ணாசாலையில் போலீஸ் எனக் கூறி பொறியாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை ஆயிரம் விளக்கு போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் செல்லபாண்டியன் என்ற பொறியாளர் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை டிப்டாப் உடை அணிந்த 3 பேர் வழிமறித்து தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். செல்லபாண்டியனை பார்த்து, உங்கள் மீது சந்தேகம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments