Advertisement

சென்னை | லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கத்தி முனையில் மாணவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது

சென்னை: கல்லூரி மாணவனுடன் வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று, அவரிடமே வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர், ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (21). கல்லூரி மாணவரான இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கடந்த17-ம் தேதி இரவு தேவாலயம் சென்று மறுநாள் அதிகாலை 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments