Advertisement

ஆவடியில் மத்திய அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு

ஆவடி அருகே மத்திய அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (50). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசின் படைத்துறை உடைத் தொழிற்சாலையில் (எச்விஎப்) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments