
சென்னை: டெல்லியைச் சேர்ந்தவர்கள் சாகிப் அஷ்ரப் (21), ஆதித்யா (21). இருவரும்ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரிவிடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் இருவரும், கடந்த 19-ம்தேதி திருவேற்காடு காவேரி தெருவைசேர்ந்த வெங்கடேசன் (39) என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments