Advertisement

தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சா பறிமுதல்: 14 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சாவை, தஞ்சாவூரில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்பேரில், டெல்டா மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments