
சிறை மற்றும் அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் வரை மோசடி செய்த இளைஞரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் மற்றும் வேலூர் மாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments