Advertisement

திருச்சி: மகனை கொலை செய்த தாய் உட்பட 6 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் காந்தி நகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஷ் குமார்(32).

சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் ஈச்சம்பட்டி வரட்டு ஏரியில் கை, கால், கழுத்து பகுதியில் இரும்பு கம்பியால் கட்டப்பட்ட நிலை யில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மண்ணச்சநல்லூர் போலீஸார் உடலைக் கைப் பற்றி விசாரணை மேற்கொண் டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments